Monday, February 2, 2026

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜகுமார் மறைவு !!

spot_imgspot_imgspot_imgspot_img

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் V. ராஜகுமார். திமுகவைச் சேர்ந்த இவர், நேற்று புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பொதுமக்களும், உறவினர்களும் இரங்கல் தெரிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img