Sunday, February 1, 2026

அதிரையில் பெருநாள் தொழுகை நடைபெறும் பள்ளிகள் மற்றும் நேரங்கள் !(முழு விவரம்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அதிரையிலும் நாளை பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதிரையில் நாளை(04/06/2019) நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெறும் பள்ளிகள் மற்றும் நேரங்கள் :

TNTJ கிளை 1 – ஈஸிஆர் சாலை திடல் மற்றும் கிராணி மைதானம் – காலை 7 மணி

சித்தீக் பள்ளி – காலை 7 மணி

அதிரை தவ்ஹீத் ஜமாத் – சாணா வயல் திடல் – காலை 7 : 15 மணி

பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளி – காலை 7 : 15 மணி

அல் லத்தீஃப் பள்ளி – காலை 7 : !5 மணி

ஈத் கமிட்டி திடல் தொழுகை – மேலத்தெரு சாணா வயல் – காலை 7 : 30 மணி

உமர் பள்ளி – காலை 7 : 30 மணி

இஜாபா பள்ளி – காலை 7 : 30 மணி

ஹனீஃப் பள்ளி – காலை 7 : 30 மணி

பிலால் பள்ளி – காலை 7 : 30 மணி

மரைக்கா பள்ளி – காலை 7 : 30 மணி

கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி – காலை 8 மணி

முகைதீன் ஜுமுஆ பள்ளி – ஆலடித்தெரு – காலை 8 மணி

MSM நகர் – காலை 8 மணி

பெரிய ஜுமுஆ பள்ளி – காலை 8 மணி

மஹ்தூம் பள்ளி – காலை 8 : 15 மணி

ரஹ்மானியா பள்ளி – காலை 8 : 30 மணி

மப்ரூர் பள்ளி – காலை 8 : 30 மணி

செக்கடி பள்ளி – காலை 8 : 30 மணி

அல் அமீன் பள்ளி – காலை 8 : 30 மணி

புதுப்பள்ளி – காலை 8 : 30 மணி

மக்கா பள்ளி – காலை 8 : 30 மணி

அல் ஹூதா – காலை 8 : 30 மணி

வண்டிப்பேட்டை பள்ளி – காலை 8 : 30 மணி

மிஷ்கின் சாகிப் பள்ளி – காலை 8 : 30 மணி

முகைதீன் ஜுமுஆ பள்ளி – தரகர் தெரு – காலை 8 : 30 மணி ஆண்கள் ; 9 மணி பெண்கள்

தக்வா பள்ளி – காலை 9 மணி

AJ ஜுமுஆ பள்ளி – காலை 8 : 30  மணி ஆண்கள் ; 9 மணி பெண்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...
spot_imgspot_imgspot_imgspot_img