Monday, September 15, 2025

அதிரையில் திருமண அழைப்பிதளோடு விதைப்பந்து வழங்கி வரும் இளைஞர் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அஹ்லன் கலீஃபா. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான இவருக்கு இன்று 07/06/2019 இரவு அதிரை செக்கடி பள்ளியில் திருமண நிக்காஹ் நடைபெற உள்ளது.

தனது திருமண அழைப்பிதழில் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அழைப்பிதழுடன் விதைப்பந்துகளை வைத்து நேரில் சென்று வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அது எவ்வகை விதை என்பதையும் விளக்கி, மரம் வளர்த்தல் மற்றும் பராமரிப்பு முறை பற்றியும் எடுத்துரைத்து வருகிறார்.

புதியதோர் முயற்சியான அவரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தனது திருமண நிக்காஹ்விற்கு வருகை தருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img