Monday, September 15, 2025

மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் நிரந்தர மின் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் யாகூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்லிப்பட்டிணம் பகுதியில் தொடர்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதும்,ஃபீஸ் போவதுமாக வாடிக்கையாகிவிட்டது.இரவு நேரங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கிறது.

மின்பழுதுகளை சரிசெய்ய வெளியூரில் இருந்தே மின் ஊழியர்கள் வரவேண்டிய சூழல் உள்ளது,மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யப்படாமல், காலையில் தான் சரிசெய்கின்றனர்.இதனால் பொதுமக்கள்,பள்ளி படிக்கும் மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஆகவே உடனடியாக மல்லிப்பட்டிணம் பகுதிக்கு நிரந்தர மின் ஊழியரை(லைன் மேன்) நியமித்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர் யாகூப் அவரிகளின் கோரிக்கையாக இருக்கிறது. செவிசாய்க்குமா மின்சார வாரியம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img