Saturday, September 13, 2025

குடியுரிமை சட்டதிருத்த மசோதா திரும்ப பெற கூறியும், M.A.M Group of institution மாணவர்கள்போராட்டத்திற்கு அழைப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

நம் நாட்டில் தற்போது என்ன நடந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே

ஆளும் பா. ஜ. க. அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா (CAB) எனும் புதிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவற்றி தற்போது அது சட்டமாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அணைத்து மதங்களையும், அனைத்து பிரிவினரையும் ஒன்றாக நடத்த சொல்கிறது. அனால் இந்த (CAB) சட்டமானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிராக இருக்கின்றது.

அதனால், இதை கண்டிக்கும் வகையிலும் இந்த சட்டத்தை திரும்ப பெற கூறியும், வருகின்ற 20-12-2019 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மனி முதல் 4:30 வரை , M.A.M Group of institution மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

இடம்:

M.A.M COLLEGE OF ENGINEERING
TRICHY CHENNAI TRUNK ROAD SIRUGANUR TRICHY 105

அனைத்து மாணவர்களும், முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சகோதரர்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img