மரண அறிவிப்பு : ஆலடித்தெரு மர்ஹும் செ.மு.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு.மு. மீரா சாஹிப் அவர்களின் சகோதரரும், மர்ஹும் அ.செ.ந. சாஹுல் ஹமீது அவர்களின் மருமகனும், அஹமது பாரூக், அஹமது அஸ்ரப், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தகப்பனாருமாகிய செ.மு.மு. கமாலுதீன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் கல்லுக்கொல்லை வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...