அதிராம்பட்டினம்
செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா
(43). உணவகத் தொழிலாளி. அதிரையர்
பெரும்பாலானோருக்கு நன்கு
பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர்
நாச்சியா என்ற மனைவியும், 5 ம்
வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன்
மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6
வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு,
இவருக்கு தொடர் வயிற்று வலி
ஏற்பட்டு, தூத்துக்குடி
மருத்துவமனையில் மருத்துவ
பரிசோதனை மேற்கொண்டதில்,
வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது
தெரிய வந்தது.
இந்நிலையில், பாப்புலர் ப்ராண்ட் ஆஃப்
இந்தியா அமைப்பின் சார்பில்,
பட்டுக்கோட்டை டிவிசன் முன்னாள்
பிரசிடெண்ட் வழக்குரைஞர் நிஜாமுதீன்
ரூ. 21,370/- மருத்துவ நிதி உதிவியை
பயனாளியிடம் புதன்கிழமை
வழங்கினார். அருகில், எஸ்.டி.பி.ஐ கட்சி
அதிராம்பட்டினம் பேரூர் தலைவர்
முகமது அஜார் உடனிருந்தார். நிதி
உதவியை பெற்றுக்கொண்ட மீராஷா,
More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...





