Tuesday, December 2, 2025

வண்ணாரப்பேட்டை : சாஹின் பாக் போராட்டத்தில் ஒருவர் பலி – ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் கைது !!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடெங்கிலும் குடியுரிமை சட்டதிருத்ததை எதிர்த்து கண்டங்கள் வலுத்து வருகிறது.

இதனை ஒட்டி சென்னை வண்ணார பேட்டையில் பொதுமக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை காவல் ஒடுக்க காவல்துறை முயற்ச்சி மேற்கொண்டு இன்னல்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கூட்டத்தை கலைக்க மேல் அதிகாரிகளின் உத்தரவு படி தடியடி நடத்தியுள்ளனர்.

இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட 70வயது முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கெடுத்த ஹைதர் அலி உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

கூடுதல் தகவல் விரைவில்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img