Saturday, September 13, 2025

இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசிடம் இருந்து அரிசி பெறுவதா?-கொதிக்கும் இஸ்லாமியர்கள்-

spot_imgspot_imgspot_imgspot_img

நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய போராட்டத்தில் நடந்த விரும்பாத காவல்துறையின் செயல்பாட்டால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவியது.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தொப்புள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் குடியுரிமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் தமிழக அரசு நேர்மாறாக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்து விட்டார்.

இதனிடையே எதிர்வரும் ரமலான் நோன்பு கஞ்சிக்காக தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை பெற விண்ணப்பித்து வருகிறார்கள்.

நமது கோரிக்கையை செயல்படுத்த முன் வராத அரசிடம் இருந்து அரிசி வாங்குது ஏற்புடையதா? என ஜமாத் முத்தவல்லிகள் உணர வேண்டும்.

ஒட்டுமொத்த பள்ளிவாயில்களும் அரிசியை வாங்கமல் புறக்கனிக்க வேண்டும் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.

இது குறித்து அந்தந்த ஜமாத் முத்தவல்லிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img