Saturday, March 28, 2026

பேரூராட்சிக்கு வரி செலுத்தாமல் இருக்கும் வீடுகளில் தண்ணீர் குழாய் துண்டிப்பு….

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சென்று வீட்டு வரி, மற்றும் குடிநீர் வரி, வசுலித்து வரிகின்றன. நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் இருக்கும் வீடுகளில் தண்ணீர் குழாய் துண்டித்து வரிகின்றன.

இதனை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டனர்.


பின்னர் செயல் அலுவலர் கூறியது பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி ,சொத்து வரி, வீட்டு வரி, உடனடியாக செலுத்தவும் இல்லை எனில் தண்ணீர் குழாய் துண்டிக்க படும் என்று தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img