கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அதிரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் காவல் நிலைய அதிகாரிகள், அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் சுற்ற வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்கள். மருந்தகங்கள் மட்டுமே நாள் முழுவதும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...