Saturday, September 13, 2025

கூத்தாநல்லூரில் தமுமுக & மமக சார்பில் 20வது நாளாக உணவு வழங்கல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸ் தொற்று தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிக்கும் மக்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பில் பல்வேறு கட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமுமுக மற்றும் மமக சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 20வது நாளாக 180 பேருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் கூத்தாநல்லூர் நகர செயலாளர் சாதிக்கான் (எ) ஜெகபர் சாதிக் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img