Saturday, September 13, 2025

பேராவூரணியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுகவினர் நலிவடைந்தவர்களுக்கு பொருளுதவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திமுக சார்பில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்தனர்.

ஒன்றிணைவோம் வா என்ற புதிய திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் திமுகவினர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன,எம்.எல்.ஏ வழிகாட்டல் படி பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை ஒன்றியப் பொறுப்பாளர் திரு.க.அன்பழகன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. மூர்த்தி, சந்திரபோஸ், ஆரோ.அருள், பன்னீர்செல்வம், இளங்கோ மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img