Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவராணம் வழங்கல்…

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் உத்தரவுப்படி,தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா வேண்டுகோளின் படி மல்லிப்பட்டிணத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர்A. நாகூர் கனி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அலி ஜின்னா  சிறுபான்மை துறை செயலாளர் ஜான், சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் சேக் இப்ராஷா மற்றும் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img