Saturday, September 13, 2025

வழிபாட்டுத்தளங்களை திறக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள் போன்ற இடங்களில் திறப்பதற்கும் செலுவதற்கும் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சில விதிமுறைகள் கொண்ட கட்டுப்பாடுகள் அடிப்படையில் தளர்வுகள் அறிவித்தனர். அரசு அறிவிக்கப்பட்ட தடைகளிலிருந்த ஷாப்பிங் மால் , மதுபான கடைகள் பேருந்து நிலையங்கள் தளர்வுவின் காரணமாக சிலது திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இந்து,முஸ்லீம், கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img