Saturday, September 13, 2025

அதிரையில் தங்கி இருந்த வெளிநாட்டு ஜமாத்தினருக்கு கிடைத்தது ஜாமீன்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பலர் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தனர். அவ்வாறு அதிரைக்கு வந்திருந்த வெளிநாட்டு ஜமாஅத்தினர் 12 பேரை காவல்துறையினர் ஊரடங்கை காரணம் காட்டி கைது செய்தனர். முறையான விசா ஆவனங்களுடன் வந்திருந்த அவர்களை கைது செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து எஸ்.டி பி.ஐ கட்சி தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, வெளிநாட்டு ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கி, உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img