Monday, December 1, 2025

பேராவூரணி அருகே இரத்தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி.!

spot_imgspot_imgspot_imgspot_img

தன்னார்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனம் இரத்தம் தானம் முகாம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஏற்படுத்திவருகிறார்கள்.
அதைப்போன்று தற்கால சூழலில் உலக அளவில் வெப்பநிலை உயர்வதரக்கான காரணங்களில் ஒன்று மரங்களை அளிப்பது. அதனை வெட்டி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பம் சுகாதார நிலையம், செருவாவிடுதி அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை மற்றும் மெகா பெளவுண்டேசன் இணைந்து நடத்தும் இரத்த தானம் முகாம் மற்றும் மரம் நடும் விழா நாளை (14-06-2020) ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை டூ பேராவூரணி செல்லும் சாலையில் அமைந்துள்ள காலகம் ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துக்கொண்டு இரத்த தானம் முகாமில் இரத்த தானம் செய்தும் மரம் நடும் விழாவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொணடனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img