Thursday, December 18, 2025

தஞ்சை மாவட்ட மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி மல்லிப்பட்டினத்தில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி AITUC மீனவர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மல்லிப்பட்டினம் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மீன் இனத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க பாக்ஜலசந்தியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறிவலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் எனவும், நாளொரு பொழுதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு நாட்டுப் படகிற்கு மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவது என்பன கோரிக்கைகைளை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img