சவூதி அரேபியவின் ஜித்தா நகரில் பக்கா என்ற இடத்தில் கனமழை பெய்து வருகிறது.ஏற்கனவே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவித்திருந்தது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். மழையின் காரணமாக வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...





