Wednesday, December 17, 2025

திமுகவின் தலைமை கழக பேச்சாளர் மறைவு! பழஞ்சூர் செல்வம் நேரில் அஞ்சலி.

spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் சிரங்குடி ஊராட்ச்சியை சேர்ந்த மாரியார் என்கிற மாறி பன்னீர் செல்வம் இன்று காலை நடந்த சாலைவிபத்தொன்றில் மரணமடைந்த்தார். இவர் திராவிட முன்னேற்ற கழக பொது கூட்ட மேடைகளில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எளியமுறையில் எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவராவார்.

இவரது மறைவு கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும் என மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பகுத்தறிவு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பழஞ்சூர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மறைந்த மாரியார் இல்லத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்திய பின்பு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கழக தொண்டர்கள்,காலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் நிர்வாகிகள்
பலர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img