Saturday, September 13, 2025

நிவர் அதிரைக்கு NEVER…..

spot_imgspot_imgspot_imgspot_img

புயலை எதிர்கொள்ள தயாரகும் அதிரை விவசாயிகள் !

கஜா கற்றுகொடுத்த பாடம் கொஞ்சமா நஞ்சமா? இதன்தாக்கத்தை   நன்கறிந்த அதிரை விவாசாயிகள் னிவர் புயலின் தாக்கத்தில் இருந்து தென்னைகளை காத்துகொள்ள மரத்தின் பாரங்களை குறைத்து வருகிறார்கள். இதனால் மரத்தின் அடர்த்தி குறைந்து காற்றை எதிர்கொண்டு மரம் தப்பி விடும் என்று தென்னை வள்ளுனர்கள் கூறியுள்ளதை அடுத்து இவ்வாறன நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் வீடுகளில் வளர்க்கப்படும் தேக்கு கொய்யா போன்ற மாரக்கிளைகளூம் அகற்றப்பட்டு வருகின்றனர். மொட்டை மாடிகளில் நிறுவப்பட்டுள்ள கூறைகளை அகற்றும் பணிகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

கூறை விடுகளில் இருக்கும் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு தங்களின் இருப்பிடங்களை தற்காலிகமாக மாற்றி வருகிறார்கள்.

மண்சுவர், போன்ற பலகீனமான சுவர் உள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் பாதுப்பான இடங்களுக்கு இருப்பிடங்களை தற்காலிமாக மாற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img