Saturday, September 13, 2025

அதிரையரின் மணிபர்ஸ் சென்னை கூடுவாஞ்சேரியில் கண்டெடுப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மழவேனிற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் செல்லையா இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் தமது பர்சை தவற விட்டுள்ளார்.

இதனை கண்டெடுத்த அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்,அதில் ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவனங்கள் இருப்பதாகவும், இதனை உரியவரிடம் சேர்க்க உதவி கோரியுள்ளார்.

எனவே சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் மணி பர்சை தவறவிட்ட நபர் பின்வரும் மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு அடையாளத்தை கூறி பெற்றுச்செல்ல கேட்டுகொள்ள படுகிறார்கள்.

மொபைல் எண்:
+919789025427

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img