Thursday, March 19, 2026

சற்று நேரத்தில் தொடங்குகிறது தமிழக வாக்கு எண்ணிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 2ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனினும், வழக்கமான வேகத்தில் அல்லாமல் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றி வாக்குகள் எண்ணப்படுவதால் ஒவ்வொரு சுற்றுக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.

அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வரும் முகவர்கள், கொரோனா பரிசோதனை நெகட்டிவ் முடிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். இல்லாவிட்டால், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களும் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img