Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டையில் பரபரப்பு : அவசர ஊர்தியை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அவசர ஊர்தி சேவையை வழங்கி வருகிறது.

அதன்படி பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மசூதி அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தை தோவ்லியில் முடிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தமுமுக நிர்வாகிகள், நடுரோட்டில் ஆம்புலன்சை நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பட்டுக்கோட்டையில் பரபரப்பு நிலவியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img