தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை வெள்ளிக்கிழமை(02/07/2021) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக அதிரை மின்வாரிய அதிகாரியை நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அதிரையில் நாளை மின்தடை என்பதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், நாளை அதிரையில் முழுநேர மின்வெட்டு கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அதிரையில் நாளை(02/07/2021) மின்வெட்டு என்று பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....
-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...





