அதிரை கரையூர் தெருவில் நேற்று முன் தினம் ஏற்ப்பட்ட திரு.ரவி என்பவரது குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மீன்பிடி தொழில் செய்து வரும் ரவி மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி, அம்மா முத்துலெட்சுமி ஆகீயோரை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் அவர்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருடகள்,பாய், போர்வை,தார்பாய்,கைலி,புடவை, மெழுகு திரி,சோப்,போன்ற அத்தியவாசிய பொருட்களை வழங்கினர்..இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.A.ஜமால் முகமது,முன்னால் தலைவர் Rtn.வெங்கடேஸ்,
Rtn.சாகுல் ஹமீது,முன்னால் செயளாலர் Rtn.இசட்.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்!
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...






