Saturday, May 4, 2024

நகராட்சி அந்தஸ்தை பெருகிறது அதிரை !வணிகர்கள் பொதுமக்கள் வரவேற்பு !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுகவின் அரசு நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

30ஆயிரம் மக்கள் தொகைக்கும் கூடுதலாக இருக்கின்ற பேரூராட்சிகளை தரம் உயர்த்தி நகராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள முக்கிய ஊர்களின் 33 பேரூராட்சிகளை நகராட்ச்சியாக மாற்ற ஆனை பிறபித்து உள்ளது.

அதில் அதிராம்பட்டினமும் அடக்கம், இந்த தரம் உயர்வால் அதிரை நகரம் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவைகள் துரிதமாக நடைபெறும் என எதிர் பார்க்கபடுகிறது.

நகரில் நிலவும் மின்சார பிரச்சனை,அரசு மருத்துவமனை மேம்பாடு,பேருந்து நிலைய கட்டமைப்பு என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.

இதனால் அதிரை நகரம் தொழில் நகரமாக மாற வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...