Monday, December 1, 2025

ஒமைகிரான் : கர்நாடகாவில் தொடங்கியது ஊரடங்கு !!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒமைகிரான் வகை கொரோனா தொற்று 100க்கு மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இத்தொற்றாளர்கள் அதிகரித்த வன்னம் இருக்கிறார்கள்.

இதனால் ஒன்றிய அரசும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோதி பொதுமக்கள் ஒமைகிரான் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள விழிப்புடன் இருக்க கேட்டு கொண்டார்.

மேலும் தேவையான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தாலம் என அனுமதியளித்தார்.

இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒமைக்கிரான் தொற்றை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்து இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img