Monday, December 1, 2025

அதிரையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா ! கட்டுபாடுகளை பின்பற்ற அறிவுரை !!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஸ்தம்பித்து கிடக்கிறது இயல்பு வாழ்க்கை.

இந்த நிலையில் அதிரையில் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலக்கத்தை அடைந்து இருப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து நகராட்சி ஆணையர் கருத்து தெரிவிக்கையில், அதிரை நகர மக்கள் பொறுப்பற்ற முறையில் முககவசம், சமூக இடைவெளி இன்றி சுற்றி திரிவதை காண முடிகிறது.

இதனால் தமக்கு வாராது என்று நினைத்து வீட்டில் உள்ள முதியவர்கள், சிறார்களுக்கு இந்நோயை பரப்பி வருகிறார்கள்.

இதனால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்பட்ட பின்னர் விழித்து கொள்கிறார்கள் என்றார்.

வருமுன் காப்பதே சாலச்சிறந்தது என்றும் அரசு விதுத்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து நம்மையும் நமது நகர மக்களையும் காக்க வேண்டும் என்றார்.

மேலும் கட்டுப்படாத நபர்கள் மீது கொரோனா கால விதிமுறைகளை மீறிய சட்டத்தில் கடுமையாக தண்டனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img