Saturday, September 13, 2025

ELECTION BREAKING: அதிரையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கடந்த காலங்களில் கிராம ஒற்றுமையை கருத்தில் கொண்டு கிராம பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கும் நபரேதான் வார்டு கவுன்சிலராக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில் முதன் முதலாக அப்பகுதி மக்கள் பொது தேர்தலை சந்திக்கின்றனர்.

அந்த வகையில் இந்த முறை தேர்தலில் முதன்முறையாக சுயேட்சை சின்னத்தில் நாகா என்கிற நாகராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

கிராம பஞ்சாயத்தார்கள் ஏகோபித்த முடிவின்படி கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img