Sunday, February 1, 2026

அதிரை : 19 வார்டில் மழை நீர் தேகள் பிரச்சனை – சரி செய்ய முன்வரும் வெற்றி வேட்பாளர் யார்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் விறுவிறுப்பாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
அதிரையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் நான்கிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நமதூரின் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் பொதுவாகவே சுற்றுசூழலில் பாதுகாக்கும் நோக்கில் அமைத்துள்ளது.

இந்நிலையில் , அதிரை 19வது வார்டான கீழதெருவில் நேற்று மழை பெய்ததால் வீடுகள் சுற்றி மழை நீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் , நோய் பரப்பும் கொசுக்களின் அபாயம் பெருக்கெடுத்துள்ளது.

ஆனால், அப்பகுதியில் தற்பொழுது வரை வாக்கு கேட்க வந்த வேட்பாளர்கள் ஒருவரையும் காணவில்லையாம்.

தேர்தல் களம் சூடுபிடித்தாலும் இப்பகுதியில் தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வேட்பாளர் முன்வருவார் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img