அதிரை 14வது வார்டில் திமுக சார்பில் இன்பநாதன், அதிமுக சார்பில் சிவக்குமார், சுயேச்சையாக ராஜசேகரன், SDPI சார்பில் அபுல்ஹசன் ஆகியோர் களம் காணுகின்றனர். பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று, அனைத்து வேட்பாளர்களும் தங்களது பலத்தை காட்டிவிட வேண்டும் என்ற ரீதியில் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வாக்குகேட்டு செல்கின்றனர். இந்நிலையில் 14வது வார்டில் SDPI சார்பில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் அபுல்ஹசன், எந்த ஒருவிதமான அலப்பறைகளும் இல்லாமல் வீடுவீடாக சென்று வாக்கு கேட்டு வருகிறார்.
More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....
-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...





