Wednesday, December 17, 2025

அதிரை மக்களின் முன்னிலையில் பொறுப்பேற்க வேண்டும்! திமுக கவுன்சிலர்கள் விருப்பம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் திமுக சார்பில் வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர்கள் நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பேசினர். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வரும் 2ம் தேதி வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை மக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் சசிக்குமாரிடம் திமுகவினர் வலியுறுத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img