Saturday, April 27, 2024

அதிரை 12வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய 13வது வார்டு உறுப்பினர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை 12வது வார்டுக்குட்பட்ட நடுத்தெருவில் நீண்ட காலமாக இரும்பு மின்கம்பம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருந்துவந்தது. இதுகுறித்து 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து களத்தில் இறங்கிய அவர், சம்மந்தப்பட்ட இரும்பு மின் கம்பத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...