தமிழகத்திலேயே அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக பட்டுக்கோட்டை தாலுகா உள்ளது. இதனிடையே அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அதிரை, புதுபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் SDPI சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பட்டுக்கோட்டை தாலுகாவை பிரித்து அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. முன்னதாக நகராட்சி தேர்தல் அறிக்கையில் அதிரை தாலுகா வாக்குறுதியை SDPI தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





