முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளருமான S.H.அஸ்லத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அதிரையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தன் மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் வகையில் போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகளை கைது செய்யுமாறு அதிரை காவல் நிலையத்தில் S.H.அஸ்லம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதுடன் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் அவர், அவதூறு போஸ்டர் ஒட்டிய விஷமிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





