உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த அதிரையை சேர்ந்த நவீன் சூரியா, கடந்த சில தினங்களுக்கு முன் ஊர் திரும்பினார். அவரை அதிரை நகர காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் உக்ரைன் நிலவரம் குறித்தும் மாணவரிடம் கேட்டறிந்தனர். முன்னதாக அதிரையை சேர்ந்த மாணவர்களை உக்ரைனிலிருந்து மீட்கும் முயற்சியாக சம்மந்தப்பட்ட துறையினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயிலாக காங்கிரஸ் நகர தலைவர் தமீம் அன்சாரி தகவல்களை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





