அதிரை 11வது வார்டு கவுன்சிலரான இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப், காளியார் தெருவில் அமைக்கப்படும் மின்மாற்றி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசிய அவர், வரும் கோடைக்காலத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படுவது தடுக்கப்படும் என்றார். குறிப்பாக காளியார் தெரு, நடுத்தெரு மேல்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் என கூறினார்.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





