அதிரை 11வது வார்டு கவுன்சிலரான இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப், காளியார் தெருவில் அமைக்கப்படும் மின்மாற்றி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசிய அவர், வரும் கோடைக்காலத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படுவது தடுக்கப்படும் என்றார். குறிப்பாக காளியார் தெரு, நடுத்தெரு மேல்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் என கூறினார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





