அதிரையை MMS ஆளுமைகள் 40 ஆண்டுகள் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த சூழலில் 2006ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2022ம் ஆண்டில் MMS.தாஹிரா அம்மாள், நகராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றுள்ளார். 1996ம் ஆண்டில் அப்போதைய அதிரை பேரூராட்சி தலைவியாக MMS.தாஹிரா அம்மாள் பொறுப்பு வகித்தபோது MMS.அப்துல் வகாப் துணை தலைவராக இருந்து நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதேபோல் 2001ம் ஆண்டில் மீண்டும் MMS.தாஹிரா அம்மாள் பேரூராட்சி மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டு MMS.அப்துல் வகாப் துணை தலைவராக தொடர்ந்தார் என்பது வரலாறு.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





