அதிரையை MMS ஆளுமைகள் 40 ஆண்டுகள் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த சூழலில் 2006ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2022ம் ஆண்டில் MMS.தாஹிரா அம்மாள், நகராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றுள்ளார். 1996ம் ஆண்டில் அப்போதைய அதிரை பேரூராட்சி தலைவியாக MMS.தாஹிரா அம்மாள் பொறுப்பு வகித்தபோது MMS.அப்துல் வகாப் துணை தலைவராக இருந்து நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதேபோல் 2001ம் ஆண்டில் மீண்டும் MMS.தாஹிரா அம்மாள் பேரூராட்சி மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டு MMS.அப்துல் வகாப் துணை தலைவராக தொடர்ந்தார் என்பது வரலாறு.
More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...





