Saturday, September 13, 2025

லக் அடித்தால் மட்டுமே புகார் அளிக்கமுடியும்! ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குமுறல்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக ஏர்டெல் நெட்வொர்கிள் சிக்கினல் பிரச்சனை , கால் செய்தால் சென்றடையவில்லை இது போன்று அதிகமான பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.

புகார் அளிக்க 198 தொடர்பு கொண்டால் அதுவும் சரியான முறையில் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த புகார் அளிக்க 1ஐ அழுத்தவும் என்று கூறுகிறது ஆனால் அந்த எண் பயன்படவில்லை இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் கவலைக்குள்ளாகினர்.

லக் அடித்து புகார் அளிக்க வாய்ப்பு கிடைத்தால் எதிர்புறம் இருக்கும் ஏர்டெல் சேவையாளர்கள் நெட்வொர்க் சரிசெய்து வருகிறோம் , இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். இதுபோன்று பதில்களை வருட வருடமாக கூறி கொண்டு இருக்கிறார்கள் என வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் கூறுகையில்:

விரைவில் சிக்கினால் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் நெட்வொர்க் சேவைக்கு செலுத்திய பணம் தொகையை திருப்பிதர வேண்டும். அதுவும் இல்லையென்றால் மாற்றும் நெட்வொர்க் மொத்தமாக மாறிவிடுவோம் என கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல்...

மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 50...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது. மேலும் அந்த...
spot_imgspot_imgspot_imgspot_img