Wednesday, March 18, 2026

புதிதாய் பிறந்தோமா!!!

spot_imgspot_imgspot_imgspot_img

புதிதாய் பிறந்தோமா!!!

காலை வெயிலை துணையாக கொண்டு
என் கால்களை
அடி எடுத்து வேகமாக
நடந்தேன்.
வயல் வெளியில்
இளம் கன்னியர்கள்
ஏறு பூட்டி உழுதார்கள்
கண் கொட்டாமல் பார்த்த நான் என்னையே கில்லி கொண்டேன்….நம்ப முடியவில்லை.. கனவா நினைவா..
நினைவு தான் …இப்போது தான் புரிந்து போனது…வேளாண்மை கல்லூரியில் படிக்கும் பெண்களின் விவசாய செயல் திறன் அறிதல் ஒத்திகை…
விவசாயம் மறந்தோமா…இல்லை இன்று தான் பிறந்தோமா..என்று கேட்க தூண்டியது அந்த காட்சியின் மூலம். நன்று நாம் மறக்கவில்லை விவசாயி சேற்றில் கை வைத்தால், சோற்றில் கை வைக்கமுடியும். புதிதாய் பிறந்த அனுபவம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img