Saturday, September 13, 2025

அதிரை மார்க்கமாக சென்ற ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி – RPF விசாரனை –

spot_imgspot_imgspot_imgspot_img

திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி- மாயவரம் டெமு இன்றுகாலை திருத்துறைப்பூண்டியை கடந்து சென்று கொண்டிருந்த போது டெமு ரயில் முன் திடீரென ஒருவர் குதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவம் குறித்து ரயில் ஓட்டுனர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார், தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே போலிசார் பிரதேத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இறந்த நபர் யார் எந்த ஊரை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img