பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க இசைவு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கடிதத்தில் கையொப்பமிட்டு அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் பிற வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கடலோர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் விரைவாக கிடைத்திடவும், புயல் போன்ற பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ளவும் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





