Saturday, December 20, 2025

75 வது விடுதலை நாள் – ததஜ தஞ்சை மாவட்டம் சார்பில் 2000 மரக்கன்றுகள் நட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

இன்று நாடெங்கிலும் 75வது சுதந்திர தின விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தேச விடுதலைக்கு வித்திட்ட அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் 2000 மரக்கன்றுகள் நட்டு பசுமை விழாவாக இந்நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

குறிப்பாக மரங்களை நட்டதோடு அல்லாமல் அதனை பராமரிக்க குழு அமைக்கப்பட்டு சீரிய முறையில் வளர்தெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என ததஜவின் மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தெரிவித்திருக்கிறார்.

ததஜ மதுக்கூர் கிளை சார்பில் இரத்ததான முகாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img