Sunday, February 1, 2026

மண்டோஸ் புயல் : தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

spot_imgspot_imgspot_imgspot_img

வங்க கடலில் உருவாகியுள்ள மண்டோஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப மாவட்ட நிர்வாகம் அபிவிருத்தி இருக்கிறது.

நாளை முதல் மண்டோஸ் புயல் தாக்கத்தினால் கனமழைக்க அதிக வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளன. மேலும் கன மழையினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்க ஆட்சியர் உத்ற்றவிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img