கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் K.S.A. சேக் தாவூது அவர்களின் மனைவியும், அதிராம்பட்டினம் முன்னால் கால்பந்தாட்ட வீரரும், பயிற்சியாளருமான M.R.N. அன்வர் அவர்களின் மாமியாரும், ஹனி சேக், பரக்கத் அலி, ஃபயாஸ் அகமது, முகம்மது அஸ்லம், சேக் நஜீம் ஆகியோரின் உம்மம்மாவும், சேக் நசுருதீன், முகம்மது சுஹைல், ஹனூப் ஆகியோரின் வாப்புச்சாவும், அகமது ஜலீல், ஹாஜா சரீஃப், முகம்மது யூசுஃப் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று(28/03/23) காலை 10:30 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(28/03/23) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!
மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...





