Saturday, September 13, 2025

அதிரை காவடி எடுத்த பக்தர்களுக்கு களைப்பாற்றிய SDPI – நீர்மோர் குளிர்பானம் வழங்கி வரவேற்றனர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் காவடி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் நிகழ்வாகும்.

அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராங்களில் இருந்து எடுத்து வரப்படும் காவடி பால் குடங்களை சுமந்து வரும் பக்தர்களுக்கு நீர்மோர் குளிர் பானங்களை அதிராம்பட்டினம் SDPI கட்சியினர் வழங்கினர்.

இஸ்லாமியர்கள் இது போன்ற கோவில் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு நீர்மோர்,குளிர் பானங்கள் வழங்கியது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என காவடி தூக்கிவந்த பக்தர்கள் பெருமிதம் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img