Saturday, September 13, 2025

அதிராம்பட்டினம் திருட்டு வழக்கில் நால்வர் கைது!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தை சேர்ந்த நால்வர் மின்சார வயர்,உள்ளிட்டவற்றை ஒரு தனியார் நிறுவனத்தைதில் திருடியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில், அப்பகுதியில் அதிராம்பட்டினம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் மின்சார வயர்களை தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்த நால்வரை மடக்கி பிடித்து விசாரித்தனர்

அப்போது அவர்கால் முன்நுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் .சந்தேகமடைந்த போலிசார் துருவி துருவி விசாரித்தனர் அதில் அவர்கள் துருடியதை ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக ராஜேஸ்வரன் வயது 20,சுரேஷ் வயது 22, காலாவர்ணம் வயது 22 ,பாலு என்கிற பாண்டியன் வயது 19 ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img