Saturday, September 13, 2025

அதிரையில் செல்போன் திருடன் அகப்பட்டான் ! – வீடுகளுக்குள் சென்று திருடும் பலே கிள்ளாடி, சிக்கியது எப்படி ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே சென்ற திருடன், மேஜை மீதுள்ள செல்போனை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

போனை காணாமல் தவித்த அப்பெண் CCTV காட்சியை வைத்து திருடனை அடையாளப்படுத்தியது.

இதனை அடுத்து CCTV காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை ஃபைசல் பிடித்து இருக்கிறார். அப்போது அவரிடம் இன்னொரு செல்போன் கூடுதலாக இருந்துள்ளன.

அதனை கைப்பற்றிய அவர் உரியவரிடம் ஒப்படைக்க காத்திருக்கிறார்.

படத்தில் காணப்படும் செல்போனின் உரியவர் தகுந்த அடையாளங்களை கூறி வாங்கி செல்ல கெட்டு கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட திருடனிடம் உரிய முறையில் விசாரித்ததின் அடிப்படையில் மதிய நேரங்களில் பிச்சை எடுப்பது போல் நடித்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தன.

பசி என்ற ஒத்த வார்த்தையால் அவரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் எச்சரித்து அனுப்பி வைத்ததாக ஃபைசல் நம்மிடம் கூறினார் .

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img