Sunday, February 1, 2026

அதிராம்பட்டினம்: பத்து நாட்களுக்குள் பல்லிலித்த சாலை – அவசர சாலையால் சறுக்கி விழும் அவலம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரின் சில இடங்களில் இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பழைய சாலையின் தூசுக்களை ஊதிவிட்டு அதன் மேலே ஒரு இஞ்ச் அளவிற்கு இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.

ஒரே நாளுக்குள் இச்சாலை பணிகளை முடித்து அடுத்த பணிக்கு சென்று விடுகிறார்கள்.

இதே போன்ற சாலைகள், உதிர்ந்து மீண்டும் பழைய நிலைக்கே செல்லும் நிலை உருவாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிறுக்கி தள்ளுகிறார்கள்.பல கோடிகள் செலவிடப்பட்டும் சாலைகள், வீணாகி வருவதை கவலையாக பதிந்து வருகின்றனர்.

அதுபோன்ற சாலையில் ஏற்பட்ட விபத்தொன்றிற்கு சாலையில் புதிய சாலையில் உதிர்ந்த கற்கள்தான் காரணமாகியுள்ளன.

அதிராம்பட்டினம் கடைதெருவில் அவசர கதியில் போடப்பட்ட ஸ்டிக்கர் சாலையில், சறுக்கி விழுந்த ஒருவர் கைகளிக் சிராய்ப்பு காயங்களுடன் மருத்துவமனை சென்றதாக அருகில் இருந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img